Pre School & Daycare Centre

Sunday, January 8, 2017

வவுனியா சகாயமாதபுரம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஜனாதிபதியின் இரண்டு வருட சேவைபூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு!

வவுனியா சகாயமாதபுரம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஜனாதிபதியின் இரண்டு வருட சேவைபூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு!

வவுனியா சகாயமாதபுரம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் இலங்கை சனநாயக  சோஷலிச  குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இரண்டு வருட சேவைபூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு இன்று(08.01.2017) காலை ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ சிவசங்கர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
ஆலய   நிர்வாக உறுப்பினர்கள்  மற்றும்  கிராம பொதுமக்களின்  பங்கு பற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில்  விசேட பூஜை  வழிபாட்டினை தொடர்ந்து   ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள்  நாட்டபட்டது.






கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment